கவிரதன்

மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆட்சிக்குவர இடமளிக்கப்படமாட்டாது – சம்பிக்க ரணவக்க

Posted by - June 26, 2016
எதிர்வரும் தேர்தல்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சியே ஆட்சியை தீர்மானிக்கும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆட்சிக்குவர இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி குடும்ப அரசியலில் இருந்து விலகி…
மேலும்

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிகளில் உள்ளது – ஜே வி பி

Posted by - June 26, 2016
நாட்டின் பொருளாதாரம் ஐந்துவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதான ஜே வி பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மஹிந்த அரசாங்கத்தினால் ஐந்தாண்டு திட்டம் முன்வைக்கப்பட்டது. பத்துவருடங்கள் கடந்தும் அதன் ஒரு திட்டம் கூட வெற்றியளிக்கவில்லை.…
மேலும்

எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாது – எச்சரிக்கிறார் நிமல்

Posted by - June 26, 2016
கட்சிகள் பிரிந்து சென்றால் எதிர்வரும் தேர்தல்களில் எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை அதிகாரம் கிடைக்காததால் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சிகள்…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் பாரிய அளவில் கடன்களை பெற்றுள்ளது – மஹிந்த

Posted by - June 26, 2016
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தமது நல்லிணக்க முயற்சிகளை மறைக்கும் வகையில் சிலர் செயற்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் பாரியளவில் கடன்களை பெற்றுள்ளதாகவும் அவர்…
மேலும்

2018இல் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

Posted by - June 26, 2016
எதிர்வரும் 2018ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நேற்று இடம்பெற்ற காணிகளை விடுவிப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இராணுவத்தின் தேவைக்கு…
மேலும்

மஹேந்திரன் தொடர்பில், கணக்காய்வாளர் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிப்பு

Posted by - June 26, 2016
சர்ச்சைக்குரிய திறைசேரி முறிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதியன்று கோப் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்தே மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் பதவியில் நீடிக்கமுடியுமா? முடியாதா? என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப்…
மேலும்

யுக்ரெய்னுடன் இலங்கை முக்கிய உடன்படிக்கையில் கைச்சாத்து

Posted by - June 26, 2016
யுக்ரெய்னின் வெளியுறவு அமைச்சர் பவ்லோ க்ளிம்கின் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் குற்றங்கள் தொடர்பிலான சட்டஉதவி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன்படி சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும்  கைதிகள் ஆகியோர் இரண்டு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மங்கள…
மேலும்

இலங்கையின் துறைமுகங்கள் நட்டத்தில் – புதிதாக இரண்டு கப்பல்கள் கொள்வனவு

Posted by - June 26, 2016
சர்வதேச சரக்குபோக்குவரத்து சந்தை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளது இலங்கையின் இணையம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. எம்வி சிலோன் பிரின்சஸ் என்ற இந்தக்கப்பல் 7.5மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.…
மேலும்

ஓட்டமாவடி கிராமிய மீன் விற்பனையாளர் அமைப்பு கிழக்கு முதலமைச்சரிடம் வேண்டுகோள்

Posted by - June 26, 2016
ஓட்டமாவடி கிராமிய மீனவர் அமைப்பு தமது பிரதேச மீன் விற்பனையாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இடம் பல வேண்டுகோள்களை முன்வைத்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் எம்.எஸ். ஐனுல் தெரிவித்தார். ஓட்டமாவடியில் கடந்த வியாழக்கிழமை அன்று திறந்து…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரிப்பு

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். கடந்த 16.06.2016 அன்று மட்டக்களப்பில் நடைபெற்ற வன ஜீவராசிகள் பாதுக்காப்பு தொடர்பான கூட்டம் ஒன்று…
மேலும்