சர்வதேச சரக்குபோக்குவரத்து சந்தை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளது
இலங்கையின் இணையம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
எம்வி சிலோன் பிரின்சஸ் என்ற இந்தக்கப்பல் 7.5மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடமும் சிலோன் ப்ரீஸ் என்ற கப்பல் கொள்வனவு செய்யப்பட்டது.
இந்த இரண்டு கப்பல்களுக்கும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் 35 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளது.
இவையாவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் செலுத்தப்பட்ட தொகை என்று இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கப்பல் கொள்வனவு உடன்படிக்கை என்பதால் தற்போதைய அரசாங்கத்துக்கு இந்த உடன்படிக்கையை ரத்துச்செய்யமுடியவில்லை.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளநிலையில் கொழும்பு துறைமுகமும் நிதியோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய கப்பல்களின் கொள்வனவு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- இலங்கையின் துறைமுகங்கள் நட்டத்தில் – புதிதாக இரண்டு கப்பல்கள் கொள்வனவு
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

