யுக்ரெய்னின் வெளியுறவு அமைச்சர் பவ்லோ க்ளிம்கின் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் குற்றங்கள் தொடர்பிலான சட்டஉதவி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் கைதிகள் ஆகியோர் இரண்டு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மங்கள சமரவீர, யுக்ரெய்ன்னுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையில் இந்த உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையால் தேடப்படும் மஹிந்த ராஜபக்சவின் உறவினரும், ரஸ்யாவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவும் யுக்ரெய்னிலேயே தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- யுக்ரெய்னுடன் இலங்கை முக்கிய உடன்படிக்கையில் கைச்சாத்து
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சு – நிகழ்வுகள்..
November 5, 2025 -
விடுதலைக் காந்தள் 2025 யேர்மனி-08.11,09.11.2025-Dortmund.
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -நெதர்லாந்து.
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பெல்யியம்
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சு
October 17, 2025 -
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025

