கவிரதன்

ஏவுகணை அமைப்பில் இந்தியா இணைந்தது.

Posted by - June 28, 2016
ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா 35வது உறுப்பினராக நேற்று உத்தியோக பூர்வமாக இணைந்துக் கொண்டது. இதன் மூலம் உயர் தொழில்நுட்பங்களைப் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளதாக தெ இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஜி-7…
மேலும்

கெமரோன் மீது ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

Posted by - June 28, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது குறித்து இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது தீவிரமான வாதவிவாதங்கள் இடம்பெற்றன இதன்போது பிரித்தானியா, ஐரொப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வகையில் நாஸி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சில உறுப்பினர்கள் ஆத்திரமிகுதியில் குறிப்பிட்டனர். இதன்போது பிரித்தானிய…
மேலும்

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - June 28, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார் இந்த 13…
மேலும்

கோட்டாவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு

Posted by - June 28, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜப்கஷவின் இராணுவ பாதுகாப்பை அகற்றி காவற்துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யப்படாது என பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார். முக்கியஸ்தர்களுக்கு இராணுபாது காப்பு வழங்கப்படுவது சட்ட…
மேலும்

இலங்கையின் போர்குற்ற பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் – ஹூசைன்

Posted by - June 28, 2016
இலங்கையின் நல்லணக்கத்திற்கான நடவடிக்கைகளின் போது போர் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். போர்குற்ற விசாரணைகளின் போது சாட்சியாளர்களின் பாதுகாப்பு முக்கியமானது எனவே அதனை சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய…
மேலும்

இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கவே உடன்படிக்கை என்கிறாா் ஜி எல் பீரிஸ்

Posted by - June 28, 2016
மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தமைக்கான நன்றிக்காகவே இலங்கை இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த…
மேலும்

சோதனைச் சாவடியை விடுவித்து அவ்விடத்தில் புதிதாக காவலரன் – வலி.வடக்கில் இராணுவத்தின் மறைமுக செயற்பாட்டால் அச்சம் – (படங்கள் இணைப்பு)

Posted by - June 28, 2016
வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகன காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியினை அகற்றுவது போல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் இரகசியமான முறையில் புதிய ஒரு காவலரணை அமைத்து மக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதைக் காணக் கூடியதாக உள்ளது. இராணுவத்தின்…
மேலும்

ஜெனீவா தீர்மானத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகிச் செல்லும் இடங்களை அழுத்தமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடையாளம் காட்ட வேண்டும் -தமிழ் சிவில் சமூக அமையம்-

Posted by - June 27, 2016
கடந்த செப்டம்பர் 2015 இல் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசும் சேர்ந்து பங்காளியாகி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  அத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கடப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடந்த ஒரு வருடமாக செய்தவை என்ன செய்யாதவை என்ன என்பது தொடர்பிலான வாய்…
மேலும்

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி என்னும் தொணிப்பொருளில் யாழில் பேரணி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ்

Posted by - June 27, 2016
சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினத்திதைன முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் “சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” என்னும் தொணிப் பொருளிலான மாபெரும் பேரணி ஒன்றினை யாழில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடு…
மேலும்

யாழில் இருந்து கொழும்பிற்கு கடத்திச் செல்லவிருந்த 22.6 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோ கஞ்சா மீட்பு (படங்கள் இணைப்பு)

Posted by - June 27, 2016
இந்தியாவில் இருந்து கடர்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 22.6 மில்லியன் ரூபா பெறுமதியான 90 கிலோவும் 519 கிராம் நிறையுடைய கேரளாக் கஞ்சா பொதிகளை அச்சுவேலி வளலாய் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை அச்சுவேலிப்…
மேலும்