ஏவுகணை அமைப்பில் இந்தியா இணைந்தது.
ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா 35வது உறுப்பினராக நேற்று உத்தியோக பூர்வமாக இணைந்துக் கொண்டது. இதன் மூலம் உயர் தொழில்நுட்பங்களைப் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளதாக தெ இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஜி-7…
மேலும்