கவிரதன்

நீதிபதிகள் இடைநீக்கம் – தொலுங்கானாவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

Posted by - June 29, 2016
தெலுங்கானாவில் ஒன்பது நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில் மேல் நீதிமன்றத்தையும் இரண்டாக பிரிக்கக் கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதனை அடுத்து பதினொரு நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில்…
மேலும்

‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ யாழ்ப்பாணத்தில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

Posted by - June 29, 2016
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தலைமயகத்தின் ஏற்பாட்டில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றும் நாளையும் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது ‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் தொனிப்பொருளில் இந்த புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இடம்பெறுகிறது. இராணுவ வீரர்களின் கண்டுபிடிப்பக்கள் இங்கு…
மேலும்

கிழக்கு மாகாண முதலவருக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted by - June 29, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியல் சாசனத்தை மீறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சம்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அனுமதியின்றி பிரவேசித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்,…
மேலும்

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் இலங்கையில் அடுத்த ஆண்டு மக்கள் கருத்து கணிப்பு – செயிட் அல் ஹூசைன்

Posted by - June 29, 2016
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பு ஒன்று அடுத்த வருடம் நடத்தப்படும் என செயிட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை…
மேலும்

தமிழக மீனவர்கள் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளனர்.

Posted by - June 29, 2016
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தங்களுக்கு அனுமதி பெற்றுத் தருமாறு, தமிழக மீனவர்கள் மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து கோரவுள்ளனர். இதன் நிமித்தம் நேற்றையதினம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று டெல்லி சென்றிருந்தது. இந்த குழு…
மேலும்

துருக்கி தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கண்டனம்

Posted by - June 29, 2016
அப்பாவிப் பொதுமக்கள் 41 பேர்கள் பலியாகவும் மேலும் பலர் காயமடையவும் காரணமாக அமைந்த துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகரின் அதாதுர்க் சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வன்மையாகக் கண்டித்துள்ளார். சாதாரண பொது மக்கள்…
மேலும்

வித்தியா கொலை வழக்கின் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய சாட்சியம் (படங்கள் இணைப்பு)

Posted by - June 29, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பான முக்கிய சாட்சியம் ஒன்று தம்மிடம் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் அச் சாட்சியத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய தகவல்களைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மே மாதம்…
மேலும்

வேலணைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் கையாடல் விசாரணைகளை ஆரம்பித்தது யாழ்.மாவட்டச் செயலகம்

Posted by - June 29, 2016
வேலணைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவாரணப் பொருட்களை கையாடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலகத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையில் குறித்த பகுதிகளில் கிராம சேவையாளர்கள் முதலில் வரவளைக்கப்பட்டு கடும் விசாரணைகளக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு…
மேலும்

வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகள் இடித்து அழிக்கும் இராணுவம் அதில் எஞ்சுகின்ற கதவு, ஜன்னல்களையும் ஏற்றிச் செல்லுகின்றது (இரகசிய படங்கள்)

Posted by - June 29, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகளை உடைத்து அகற்றும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு உடைக்கப்படும் வீடுகளின் இருந்து ஏஞ்சும் பொருட்களை அங்கிருந்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் செயற்பாடுகளும்…
மேலும்

அரசுக்கு எதிரான பதாகைகளை கண்டதும் மக்கள் போராட்டத்தில் இருந்து ஓடி மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

Posted by - June 28, 2016
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பி பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் போராட்டத்தின் ஆரம்பத்தில் தேங்காய் உடைத்து விட்டு அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டனர். தாங்களும் மக்களுக்காக போராடுகின்றோம் என்ற தோற்ப் பொலிவினை வெளியுலகத்திற்கு…
மேலும்