உலகின் மிக ஆபத்தான நகரம் ஏமனின் ஹோடிடா Posted by தென்னவள் - December 14, 2019 ஏமனில் போர் நடைபெறும் பகுதியான ஹோடிடா நகரம் உலகின் ஆபத்தான நகரம் என்று சர்வதேச உதவி குழு ஒன்று தெரிவித்துள்ளது. Read More
பிரிட்டன் தேர்தல் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - December 14, 2019 பிரிட்டன் பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போரிஸ் ஜான்சன்… Read More
சிறுபான்மையினரின் உரிமையை இந்தியா பாதுகாக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல் Posted by தென்னவள் - December 13, 2019 இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்… Read More
ஊழியர்களுக்கு ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் – அமெரிக்க நிறுவனம் அசத்தல் Posted by தென்னவள் - December 13, 2019 அமெரிக்க நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒட்டு மொத்தமாக 200 ஊழியர்களுக்கு ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கி அசத்தியுள்ளது. Read More
இந்தோனேசியாவில் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - December 13, 2019 ந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள ஒரு குகையை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள்… Read More
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு Posted by தென்னவள் - December 13, 2019 பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி Read More
மீண்டும் பிரதமராகின்றார் பொறிஸ் ஜோன்சன் – பிரித்தானிய தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி Posted by தென்னவள் - December 13, 2019 பிரித்தானிய பொதுத்தேர்தலில் 33 ஆசனங்களை பெற்று பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் கொன்சவேர்ட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. Read More
துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் – அமெரிக்கா அதிரடி Posted by தென்னவள் - December 12, 2019 துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி அளிப்பதை அமெரிக்கா… Read More
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 70 ராணுவ வீரர்கள் பலி Posted by தென்னவள் - December 12, 2019 நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் ராணுவ வீரர்கள் 70 பேர் வீர மரணம் அடைந்தனர். Read More
பிரஜாவுரிமை திருத்தச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு- அசாமில் வன்முறை- முதலமைச்சர் வீட்டின்மீது கல்வீச்சு Posted by தென்னவள் - December 12, 2019 இந்திய நாடாளுமன்றம் பிரஜாவுரிமை திருத்த சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை பிரஜாவுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் அசாம்… Read More