டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022.

Posted by - February 23, 2022
கடந்த சனிக்கிழமை (19.02.2022) அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 15ஆவது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
Read More

வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா….

Posted by - February 22, 2022
ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் தமிழீழம் ஒன்றே முடிவென்று திசைகள் நான்கும் கூறட்டும் உலகின் செவிகள்…
Read More

அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 21, 2022
சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும்…
Read More

தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி-2022 Germany.

Posted by - February 20, 2022
யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று…
Read More

4ம் நாளாக (19/02/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 20, 2022
கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam…
Read More

மூன்றாம் நாளாக (18/02/2022) தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 18, 2022
சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…
Read More

வெள்ளிவிழா காணும் தமிழ்முரசம் வானொலிக்கு குறியீடு தமிழ்த் தேசிய ஊடகத்தின் புரட்ச்சிகர வாழ்த்துகள்

Posted by - February 18, 2022
வெள்ளி மலர்களின் வாசனையே வாழி ! —————————————————————- தமிழ் முரசம் வானொலி வெள்ளிப் பூக்களை பூத்து நிற்கின்றது .. அதன்…
Read More

சிறுவர்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

Posted by - February 18, 2022
2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் தற்போது கூடுதல்…
Read More

மனிதச் சங்கிலி நீளட்டும் !அகரப்பாவலன்.

Posted by - February 17, 2022
மனிதச் சங்கிலி நீளட்டும் ! —————————————— “போராட்டம் ” இயற்கையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது ! ஓர் வித்து மண்ணைப்…
Read More

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணம் ஆரம்பம்.

Posted by - February 16, 2022
தமிழீழ தேசமக்கள் சிறிலங்கா தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கெதிரான நீதிக்காக பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணத்தை…
Read More