வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா….

968 0

ஓர் அணியாய் நின்று போராடு
மனிதச் சங்கிலி ஆகட்டும்
தமிழீழம் ஒன்றே முடிவென்று
திசைகள் நான்கும் கூறட்டும்

உலகின் செவிகள் நம் பக்கம்-நீ
உரிமை கேட்டுப் பறை கொட்டு