60 வருடங்களின் பின் ஐயனார் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

Posted by - March 15, 2022
60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம்  ஐயனார்  வித்தியாலயத்தில்     புலமைப்பரிசில் பரீட்சையில்  164 புள்ளிகளைப் பெற்று சாந்தீபன் பிரவீன் …
Read More

ஜனாதிபதி அழைத்தவுடன் செல்வதற்கு தமிழர் விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல: சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - March 14, 2022
ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக…
Read More

பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைவிட முற்றாக நீக்கப்பட வேண்டும்:!!

Posted by - March 14, 2022
பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதை விட முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழ் மக்களது நிலைப்பாடாக இருக்கிறது எனத் தமிழ்த்…
Read More

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குக!

Posted by - March 14, 2022
கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Read More

அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பிடித்த யாழ்.மாணவன்

Posted by - March 14, 2022
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை…
Read More

டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

Posted by - March 14, 2022
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்த யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த வசந்தன்…
Read More

25 வருடங்கள் சென்றாலும் இலங்கையை காப்பாற்ற முடியாது!

Posted by - March 14, 2022
நாட்டை நிர்வகிக்க முடியாமல் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற ஆளும் அரசு தன் தோல்வியை ஏற்று பதவி விலக…
Read More

ஜனாதிபதியோடு பேசத் தயாரில்லை!- வினோ நோகராதலிங்கம்,

Posted by - March 14, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும்…
Read More

புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை!

Posted by - March 14, 2022
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது. மீசாலை வீரசிங்கம்…
Read More