தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- மதியம் 1 மணி நிலவரம்

Posted by - October 21, 2019
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் ஒரு மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.
Read More

வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி

Posted by - October 21, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்…
Read More

பருவமழை தீவிரம்- தென்மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Posted by - October 21, 2019
தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு
Read More

வழக்குகளின் தேக்கத்தை குறைக்க பரிந்துரைக்கப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ‘தேசிய வழக்காடல் கொள்கை

Posted by - October 20, 2019
வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க சட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ‘தேசிய வழக் காடல் கொள்கை’ கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்…
Read More

தொழில்முறை விவசாயத்தில் சாதிக்கும் சேலம் ‘வசிஷ்டா உழவர்கள்

Posted by - October 20, 2019
‘உழவன் கணக்கு பார்த்தால், உலக்குக்கு கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. ‘உழவன் கணக்கிட்டு உழவு செய்தால் கணிசமான வருவாய் ஈட்ட…
Read More

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி கொடுக்கிறேன்

Posted by - October 20, 2019
என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் நின்று பதிலடி கொடுக்கிறேன் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Read More

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழு அதிகாரிகள் ஆய்வு

Posted by - October 20, 2019
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரம் குறித்து மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு…
Read More

விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!

Posted by - October 19, 2019
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், சமீபத்தில் வெவ்வேறு விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
Read More

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - October 19, 2019
தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More