கிளிநொச்சி சந்தையில் 10 கடைகள் உடைப்பு

Posted by - April 19, 2022
கிளிநொச்சி சந்தையில் 10 கடைகள் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
Read More

முல்லைத்தீவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் படையினரால் நிலங்கள் ஆக்கிரமிப்பு: து.ரவிகரன்

Posted by - April 19, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களைப் படையினர் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றார்கள் என முன்னாள் வட மாகாண சபை…
Read More

மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாற தயாரில்லை: எம்.எம் நசுருதீன்

Posted by - April 19, 2022
இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாந்து போகத் தயாரில்லை என கிண்ணியா…
Read More

காலிமுகத்திடலில் கோவிட்டிற்கு தடை இல்லை: வடக்கு, கிழக்கில் தொடரும் தடைகள்

Posted by - April 19, 2022
அகிம்சாவாதி பூபதி அன்னையின் 34வது சிரார்த்த தினத்தில் சமாதியில் அஞ்சலி செலுத்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்…
Read More

அன்னை பூபதிக்கு அஞ்சலிக்க மகளிற்கும் அனுமதியில்லை!

Posted by - April 19, 2022
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார்…
Read More

பேசாமலிருப்பதே நல்லது: சரா!

Posted by - April 19, 2022
தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து – துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டம்…
Read More

புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - April 19, 2022
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ்…
Read More

வவுனியாவில் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு |

Posted by - April 18, 2022
வவுனியா செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
Read More

வவுனியாவில் புகையிரதத்தில் மோதி இளைஞர் தற்கொலை

Posted by - April 18, 2022
வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த குறித்த…
Read More

மூதூரில் தந்தையை பொல்லால் தாக்கி கொன்ற மகன் கைது

Posted by - April 18, 2022
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் – பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றில் தாக்கி (31)…
Read More