நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை

Posted by - May 2, 2022
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார் புதிய  பிரதமராக வந்தாலும்…
Read More

மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு

Posted by - May 2, 2022
இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றனர். வவுனியா மாவட்டத்தில்…
Read More

பிரித்தானியாவிலிருந்து உரும்பிராய் வந்தவருக்கு அதிர்ச்சி

Posted by - May 2, 2022
பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில்  திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை நாமே ஆரம்பித்து வைத்தோம்

Posted by - May 2, 2022
தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை…
Read More

அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் போராடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை

Posted by - May 2, 2022
எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை என நாடாளுமன்ற…
Read More

சுற்றி வளைப்பில் 16 பேர் கைது

Posted by - May 2, 2022
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில்…
Read More

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ஒலித்தது ”கோட்டா கோ கோம்” – சவப்பெட்டியும் எரிக்கப்பட்டது!

Posted by - May 1, 2022
கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ்…
Read More

கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் மேதினங்கள்!

Posted by - May 1, 2022
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சமத்துவக்கட்சியின் மேதினங்கள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. ககுவனத்தை ஈர்க்கும் வகையில் கிளிநொச்சியில் குடுமிப்பிடிகளை கைவிட்டு கூட்டமைப்பின்…
Read More

சிவராம் – ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

Posted by - May 1, 2022
படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் ஆண்டு…
Read More

சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட நபர் கைது

Posted by - May 1, 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடா நாட்டில் கிராமத்தில் 10 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 32 வயதுடைய…
Read More