மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 27, 2022
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். மாவீரர் தினத்தை முன்னிட்டு…
Read More

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கண்ணீருடன் அஞ்சலி(காணொளி)

Posted by - November 27, 2022
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள்  மற்றும் பொதுமக்களால் 2022 மாவீரர் நாள் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன…
Read More

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்(காணொளி)

Posted by - November 27, 2022
மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில்   உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில்  மாவீரர்  நினைவு தினம்   இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More

யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - November 27, 2022
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். யாழ். நல்லூரிலுள்ள தியாக…
Read More

உணர்வெழுச்சியுடன் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு  அஞ்சலி(காணொளி)

Posted by - November 27, 2022
முல்லைத்தீவு  மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது…
Read More

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நினைவேந்தல்(காணொளி)

Posted by - November 27, 2022
முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் போலீசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.…
Read More

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு

Posted by - November 27, 2022
யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின  இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம் பெற்றது. இதன் போது…
Read More

மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நினைவேந்தல் 

Posted by - November 27, 2022
மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில்   உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு மாவீரர்  நினைவு…
Read More

அச்சுறுத்தல்களை தாண்டி எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் மாவீரா்களுக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - November 27, 2022
யாழ்.வடமராட்சி – எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் அச்சுறுத்தல்களை தாண்டி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரா்களுக்கான அஞ்சலி செலுத்தியுள்ளனா். வழக்கம்போல் மாலை…
Read More