அச்சுறுத்தல்களை தாண்டி எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் மாவீரா்களுக்கு அஞ்சலி(காணொளி)

151 0

யாழ்.வடமராட்சி – எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் அச்சுறுத்தல்களை தாண்டி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரா்களுக்கான அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

வழக்கம்போல் மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகை சுடரினை மேஜா் சோதியா (சோதியா படையணி) அவா்களுடைய தயார் ஏற்றிவைத்தார்.