உணர்வெழுச்சியுடன் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு  அஞ்சலி(காணொளி)

260 0

முல்லைத்தீவு  மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது

பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தயாரான இராமநாதன் பேச்சிமுத்து அவர்கள்  ஏற்றியதை தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் மாவீரர்களின் பெற்றோர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள் இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த தங்கள் உறவுகளுக்கு  சுடறேற்றி அஞ்சலி  செலுத்தினர்