வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

Posted by - April 30, 2024
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நிறுத்தி…
Read More

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - April 30, 2024
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…
Read More

ஓய்வு எடுக்க குடும்பத்தோடு கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்

Posted by - April 29, 2024
ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஹோட்டலில் முதல்வர் குடும்பம்…
Read More

பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

Posted by - April 29, 2024
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கில் இன்று(ஏப். 29)…
Read More

அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Posted by - April 29, 2024
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள்…
Read More

‘வைப்புநிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் இபிஎஃப் அலுவலகம் சார்பில் இன்று குறைதீர்வு முகாம்

Posted by - April 29, 2024
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்‘ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற…
Read More

சென்னை மெட்ரோ ரயில்களில் சரியான ஏசி வசதி அளவை உறுதி செய்ய பயணிகள் வலியுறுத்தல்

Posted by - April 29, 2024
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோரயில் நிலையங்களில் சரியான அளவில் ஏசி…
Read More

மாடியில் இருந்து விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு: உயிரை பணயம் வைத்து மீட்ட மக்கள்

Posted by - April 29, 2024
தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது…
Read More

காரைக்குடி அருகே கொரட்டி மஞ்சு விரட்டில் 500 காளைகள் பங்கேற்பு: 11 பேர் காயம்

Posted by - April 28, 2024
காரைக்குடி அருகே நடைபெற்ற கொரட்டி மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்றே்றன. இதில் 11 பேர் காயமடைந்தனர்.
Read More