கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிமதி நியமனம்

Posted by - April 20, 2024
கிளிநொச்சி மேல் நீதிமன்ற புதிய நீதிபதியாக A.G அலெக்ஸ்ராஜா பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல்…
Read More

இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்

Posted by - April 20, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என…
Read More

யாழ்.பல்கலையின் நிதியாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - April 20, 2024
யாழ். பல்கலைக்கழக(UOJ) நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Posted by - April 19, 2024
அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு…
Read More

யாழில் கடற்படையின் வசமிருந்த காணிக்குள் வெடிபொருட்கள்!-நீதிமன்றம் அனுமதி

Posted by - April 19, 2024
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை முகாம் அமைந்திருந்த மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில்…
Read More

இளம் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு

Posted by - April 19, 2024
யாழில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ், மாதகல் –…
Read More

சட்டவிரோத கடற்றொழிலை ஊக்குவிக்கும் இலங்கை அரசு: ரவிகரன் ஆதங்கம்

Posted by - April 19, 2024
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை ஊக்குவிக்கும் நாடாக இலங்கை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்  தெரிவித்துள்ளார்.
Read More

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

Posted by - April 19, 2024
கிளிநொச்சியில் தியாகி அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு இன்று (19.04.2024) கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக…
Read More

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்!

Posted by - April 19, 2024
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு…
Read More

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு

Posted by - April 18, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி…
Read More