கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

24 0

கிளிநொச்சியில் தியாகி அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (19.04.2024) கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery