பிரான்சில் பல்லின மக்களின் 2022 மேதினப் பேரணியோடு பயணித்த தமிழீழ மக்கள்!

Posted by - May 2, 2022
பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2022 மே 1…
Read More

பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி.

Posted by - May 2, 2022
பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி நிகழ்வு இடம்பெற்றது . இதில் பல்லின மக்கள் மிக உணர்வுடனும் எழுச்சியுடனும்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்!யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன்.

Posted by - May 2, 2022
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று , சுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும்…
Read More

இலங்கையின் அரசியல் பிரமுகர்களின் படங்களுடன் பிரான்ஸ் நாட்டில் போராட்டம்

Posted by - May 2, 2022
பிரான்ஸ் நாட்டில் மே தின மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்று நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்…
Read More

டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்

Posted by - May 1, 2022
பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணா…
Read More

யேர்மனி Mannheim,Karlsruhe நகரத்தில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்.

Posted by - April 27, 2022
யேர்மனி Mannheim,Karlsruhe நகரத்தில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்.
Read More

யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற அன்னைபூபதித்தாயின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - April 26, 2022
யேர்மனி முன்சன் நகரத்தில் தியாகச்சுடர் அன்னை பூபதியின் 34 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் எழுச்சியுடன் நடைபெற்றது.…
Read More

வட மாநிலக் கொற்றிங்கன் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

Posted by - April 25, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழாவை நிர்வாகப்பொறிமுறைகளுக்கு அமைவாக ஐந்து அரங்குகளிற் திட்டமிட்டவாறு சிறப்போடு நடாத்திவருகின்றது. தாயகனின்…
Read More

அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்-சுவிஸ்

Posted by - April 25, 2022
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான…
Read More