வாடகைக்கு வாகனங்களை பெற்று மோசடி

Posted by - June 10, 2022
கிளிநொச்சி பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து திருப்பிக் கொடுக்காத பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது…
Read More

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் தீ பரவல்

Posted by - June 9, 2022
வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (09) காலை 11.30 மணியளவில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில்…
Read More

யாழில் ரயில் விபத்து – இருவர் உயிரிழப்பு

Posted by - June 9, 2022
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ரயில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய…
Read More

மட்டக்களப்பில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 4 பேர் கைது – இருவர் தலைமறைவு

Posted by - June 9, 2022
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த…
Read More

டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Posted by - June 9, 2022
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா…
Read More

வங்கிகளில் உள்ள பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா?

Posted by - June 9, 2022
வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை  தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை…
Read More

முல்லைத்தீவில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் : ஒருவர் பலி – ஆறு பேர் படுகாயம்

Posted by - June 9, 2022
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  திருநகர் பகுதியில் நேற்று (8) இரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் …
Read More

யாழில் திருடப்பட்ட மாற்றுத்திறனாளியின் முச்சக்கர வண்டி மீட்பு ; ஒருவர் கைது

Posted by - June 9, 2022
யாழில் மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டியை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted by - June 8, 2022
கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட…
Read More