யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ரயில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அரியாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

