திலீபனின் கனவை புதைத்து விட்டு அவன் படத்திற்கு பூ மாலையா?

Posted by - September 26, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின்…
Read More

பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - September 25, 2017
உலகின் கண் முன்னே பாரிய தமிழின அழிப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த போது வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலை…
Read More

தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி?-சிவகரன்

Posted by - September 25, 2017
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி?…
Read More

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் – ஜெனீவாவில் சிவாஜிலிங்கம்

Posted by - September 25, 2017
2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அரசின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை இலங்கை அரசாங்கத்தால் சாதகமான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வட…
Read More

ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி

Posted by - September 25, 2017
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.
Read More

பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் நீடிப்பு

Posted by - September 24, 2017
ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
Read More

ஜெர்மனி பொதுத்தேர்தல்: சான்சலர் மெர்கல் வாக்குப்பதிவு செய்தார்

Posted by - September 24, 2017
ஜெர்மனி பொதுத்தேர்தலில் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இன்று, கணவருடன் வந்து தனது வாக்கை பதிவுசெய்தார்.
Read More

தமிழ் மக்கள் 70 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் – சிவாஜி லிங்கம்

Posted by - September 24, 2017
தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருகின்றதாக, வடமாகாண உரிப்பினர் எம்.கே சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.…
Read More

ஜெர்மனி பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது – மெர்கலுக்கே வெற்றி வாய்ப்பு என தகவல்

Posted by - September 24, 2017
ஜெர்மனியின் சான்சலரை (அரசுத் தலைவர்) தேர்வு செய்வற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில், தற்போதைய சான்சலர் மெர்கலுக்கே வெற்றி…
Read More