வடமாகாண முதலமைச்சர் மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை சந்தித்தார்.

Posted by - September 9, 2017
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார். இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…
Read More

சுஸ்மா சந்தித்தார் திலக் மாரபன

Posted by - September 9, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை…
Read More

கல்வி அமைச்சர் அதிரடி அறிவித்தல்

Posted by - September 9, 2017
தரம் ஆறுக்கு மேல் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மடிக் கணினிகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். காலியில்…
Read More

அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

Posted by - September 9, 2017
அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த தமது ஆவணம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் மாறுபட்ட கருத்து வெளியிடப்படுவதாக தெரிவித்து, அது…
Read More

மஹிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸவிடம் விசாரணை

Posted by - September 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸ கையூட்டல் ஒழி;ப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானர். சிரிலிய சவிய…
Read More

சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் கைத்தொலைபேசியே – ஜனாதிபதி

Posted by - September 9, 2017
சிறுவர்களுள் பெரும்பாலானோர் தமது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு கைத்தொலைபேசி மற்றும் இணையத்தள பாவனைகளே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

கருக்கலைப்பை சட்ட ரீதியானதாக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை -அமைச்சர் ஜோன்

Posted by - September 9, 2017
கருக்கலைப்பை சட்ட ரீதியானதாக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே…
Read More

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று மோடி மற்றும் சுஷ்மாவை சந்திக்கிறார்.

Posted by - September 9, 2017
வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இன்று…
Read More

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் 

Posted by - September 8, 2017
வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது…
Read More

போரில் இறந்தவர்களுக்கு நினைவு தூபி, தினம்: ஆராய தயார் – இலங்கை அரசாங்கம் 

Posted by - September 8, 2017
போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவவும், நினைவுத் தினம் ஒன்றை அறிவிக்கவும் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
Read More