ஆழ்கடலில் தத்தளித்த வாழைச்சேனை மீனவர்கள் மீட்பு

Posted by - July 15, 2022
ஹம்பாந்தோட்டை ஆழ்கடலில் தத்தளித்த வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என துறைமுக அதிகாரி ஒருவர், இன்று (14)…
Read More

அடைக்கலம் வழங்க வேண்டாம்!

Posted by - July 14, 2022
தற்போதைய தென்னிலங்கை அரசியல் குழப்பங்களிற்கு மத்தியில் அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு…
Read More

தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரண உதவி பொருட்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன

Posted by - July 14, 2022
கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்திய மக்களின் இரண்டாம் கட்ட நிவாரண உதவி பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - July 14, 2022
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட…
Read More

புகையிரத விபத்தில் ஒருவர் பலி

Posted by - July 14, 2022
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மட பகுதியில் இருந்த புகையிரத கடவையில் இன்றைய தினம்…
Read More

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - July 14, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (12) காட்டு யானை தாக்கியதில் நபர்…
Read More

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதத்தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

Posted by - July 13, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளை  முன்வைபப்தற்கு அனைத்து  தமிழ் பாராளுமன்றப் உறுப்பினர்களும் கட்சி தலைவர்களும் ஒன்று கூடி…
Read More

யாழ் மந்திகையில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - July 13, 2022
யாழ்ப்பாணம் மந்திகை புலோலி பகுதியில் சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரது வீட்டிலிருந்து பருத்தித்துறை புலனாய்வு பொலிஸார் 10 லீற்றர்…
Read More

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - July 13, 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகைகடை உரிமையாளர்,…
Read More