யாழில் இரு இடங்களில் நகைகள் திருட்டு

Posted by - September 1, 2022
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி – குலனை பிரதேசத்தில் பெண்ணொருவரின் 5 பவுண் சங்கிலி வீதியில் வைத்து அறுக்கப்பட்டுள்ளது.
Read More

யாழ். சாவகச்சேரி நீதிமன்றிலிருந்து இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

Posted by - September 1, 2022
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்…
Read More

பொன்னாலை – பருத்தித்துறை வீதி முற்றாக திறப்பு

Posted by - September 1, 2022
யாழ்ப்பாணம், கீரிமலை ஊடான பொன்னாலை – பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண…
Read More

யாழில் பொறுப்பற்றவர்களின் செயலால் தேங்கிய வெள்ளம்

Posted by - August 31, 2022
யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ். மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும்…
Read More

கிளிநொச்சி நகர சபைக்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யவும்

Posted by - August 31, 2022
கிளிநொச்சி நகர சபைக்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யவும் – பிரதமருக்கு சந்திரகுமார் கடிதம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினை…
Read More

குருந்தூர்மலை பௌத்த வழிபாடுகளுக்கு ரவிகரன் இடையூறாக இருப்பதாக பிக்குகள் பொலிசில் முறைப்பாடு

Posted by - August 31, 2022
ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணமாகாணசபை உறுப்பினர் துரைராசா…
Read More

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

Posted by - August 31, 2022
விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More

ஸஹ்ரான் – புலஸ்தினி உறவை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு

Posted by - August 31, 2022
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக வழக்கு  விசாரணையின் போது…
Read More

மட்டக்களப்பில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் 126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி

Posted by - August 31, 2022
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மாவட்ட நிலைக்கு உட்பட நிலையில் 126 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான சந்தர்ப்பத்தினை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய…
Read More