ஐ.நா. சபையில் கூறிய கூற்றை ஜனாதிபதி மறுத்து நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - September 5, 2022
ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த கூற்றை, இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து…
Read More

மல்வத்த விவசாய தொழில்நுட்பவியல் பூங்காவில் உபவேந்தர் ஆராய்வு

Posted by - September 5, 2022
மல்வத்த விவசாய தொழில்நுட்பவியல் பூங்காவில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அதிகாரிகளை நேரடியாக சந்தித்துக் தகவல்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில், திடீர்…
Read More

யாழில் சைக்கிள் திருட்டு; இருவர் கைது

Posted by - September 5, 2022
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர், ஊர்காவற்துறையில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வவுனியா இராசேந்திரங்குளம் மயானத்தின் அபிவிருத்திப் பணியின் போது குழப்ப நிலை

Posted by - September 4, 2022
வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தை தூய்மைப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது அங்கு குழப்ப…
Read More

மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - September 4, 2022
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (03) இரவு மிருகவேட்டையில் ஈடுபட்ட ஒருவரின் உள்ளூர்…
Read More

மாநகர ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை

Posted by - September 4, 2022
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு யப்பான் தூதரகம் வழங்க இணங்கிய வாகனம் தொடர்பில் விலகுவதாக அறிவித்த மாநகர ஆணையாளர் மீது நடவடிக்கை…
Read More

18 வயது இளைஞன் பலி

Posted by - September 4, 2022
யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…
Read More

யாழ்.வடமராட்சி-தென்மராட்சி மக்களுக்கு மின் கட்டண நிலுவை தொடர்பில் விஷேட அறிவிப்பு

Posted by - September 3, 2022
யாழ். வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்ட ணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின்…
Read More