கிளிநொச்சி இராணுவ முகாமின் ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜர் கைது

Posted by - October 18, 2022
கிளிநொச்சி இராணுவ முகாமின் இரண்டாம் கமாண்டோ படைப்பிரிவின் ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜர் (RSM) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வடக்கில் சீன இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு

Posted by - October 18, 2022
இலங்கையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழகம் தீவிர பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள்…
Read More

கடற்கரையை தாரை வார்க்கமுடியாது!

Posted by - October 17, 2022
வடக்கிலுள்ள  கடற்கரைகள் வடக்கை சேர்ந்த மீனவர்களிற்கே கடலட்டை வளர்ப்பிற்கு வழங்கவேண்டும்.வெளியாருக்கு எமது கடற்கரைகளை தாரைவார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென பூநகரி கிராஞ்சி…
Read More

மன்னார் மனித புதைகுழி; நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 17, 2022
மன்னார் – மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

யாழில் போதைப்பொருள் ஊசிகளுடன் நால்வர் கைது

Posted by - October 17, 2022
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் கைது வேட்டையும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. ஹெரோய்ன்…
Read More

யாழில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு

Posted by - October 17, 2022
யாழ்ப்பாணம், வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை

Posted by - October 17, 2022
அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின்  தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர்.
Read More

குளவி கொட்டுக்கு உள்ளாகி 32 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 17, 2022
வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர். வவுனியா…
Read More

காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலி!

Posted by - October 17, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More