இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 ஈரானிய மாலுமிகள்!

Posted by - August 11, 2023
இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான்…
Read More

போலி ஆவணம் தயாரித்தவரை சட்டத்தரணி பட்டியலிலிருந்து நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted by - August 11, 2023
போலியான ஆவணம் தயாரித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஒருவரை தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Read More

சிறைச்சாலைகளைப் பராமரிக்க புதிய பொறிமுறை

Posted by - August 11, 2023
திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  அது ஒருபோதும் சமூகத்தில்…
Read More

தோட்டங்கள் மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும்

Posted by - August 11, 2023
பெருந்தோட்டங்களை கம்பனிகளே திட்டமிட்டு காடாக்குகின்றன. ஆகவே தோட்டங்கள் மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட…
Read More

தலைமை தாங்குவதற்கு தப்பியோடியமைக்கான எதிர்கட்சி தலைவருக்கு கின்னஸ் விருதை வழங்கவேண்டும்

Posted by - August 11, 2023
அரசியல் வட்டாரத்தில் தன்னை தனிப்பட்ட முறையில் பிடிக்காத பலர் உள்ளது தனக்கு தெரியும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி

Posted by - August 11, 2023
மலையக மக்களுக்கு மிக விரைவில் பத்து பேர்ச் காணி உரிமை வழங்கப்படும். அது தொடர்பாக ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன்…
Read More

நாட்டை ஆட்சி செய்த தலைவர்களும் மலையக அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்

Posted by - August 11, 2023
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை ஒரு இடத்தில் மாத்திரம் முடங்கிக் கிடப்பதற்கு நாட்டை ஆட்சி செய்த தலைவர்களும், மலையக அரசியல் தலைவர்களும்…
Read More

நுவரெலியாவில் இடம்பெறும் நடைபயணத்தில் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்!

Posted by - August 11, 2023
மலையக மக்கள் இலங்கை வந்து 200 வருடங்கள்  நிறைவு பெற்றுள்ளதையிட்டு பல தரப்பினரால் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
Read More

பதுளை பொது வைத்தியசாலையில் மின் துண்டிக்கும் அபாயம்

Posted by - August 10, 2023
பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக…
Read More