வானிலை தொடர்பான புதிய அறிவிப்பு

Posted by - April 22, 2024
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்…
Read More

மாணவர்களுக்கான அரிசி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Posted by - April 22, 2024
பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என…
Read More

சர்வதேச புவி தினம் இன்றாகும்

Posted by - April 22, 2024
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய…
Read More

பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

Posted by - April 21, 2024
அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார…
Read More

அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை

Posted by - April 21, 2024
நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதற்றம்

Posted by - April 21, 2024
கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே, கட்சிக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழு…
Read More

எல்பிட்டிய – அவித்தாவ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

Posted by - April 21, 2024
எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில்  முச்சக்கரவண்டி ஒன்றை  கொள்கலன் வாகனம் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சுகாதாரத்துறை சார்ந்த சவால்களை எதிர்கொள்ளத் தயார்

Posted by - April 21, 2024
மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
Read More