மீண்டும் தொடரும் ஒட்டுக்குழு கட்சியான ஈ.பி.டி.பி யின் அராஜகம்

Posted by - November 25, 2018
வலி.மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரையும் , அவரது நண்பரையும் ஒட்டுக்குழு கட்சியான ஈ.பி.டி.பி கட்சியை…
Read More

இலங்கை இராணுவத்துக்கு எதிரான ஜெனீவா குற்றச்சாட்டு தொடரும்- அமெரிக்கா

Posted by - November 25, 2018
இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜெனீவா யுத்தச் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.…
Read More

எழுச்சிபெறும் தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்

Posted by - November 24, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் தொடர் பணிகளில் 23.11.2018 அன்றைய பதிவுகளிலிருந்து. எழுச்சி பெறும் தரவை துயிலுமில்லம் 24.11.2018 (சனிக்கிழமை) இடம்பெற்றுவருகின்ற…
Read More

2020 ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்றத் தேர்தல்!

Posted by - November 22, 2018
2020 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதமே  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும். அதற்கு இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை.…
Read More

கார்த்திகை 27ல் அரசியல் பேச்சிற்கு இடமில்லை.!

Posted by - November 21, 2018
எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி வட கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலு மில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக விமர்சையாக…
Read More

பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு ஐ.தே.க வை ஆதரவளிக்கவில்லை-எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - November 21, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியை அல்லது ரணில் விக்கரமசிங்கவை…
Read More

மாவீரர் வாரம் ஆரம்பம்

Posted by - November 21, 2018
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப்…
Read More

திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை இயற்கை எய்தினார்!

Posted by - November 20, 2018
தமிழீழ விடுதலைப்புலிகள் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளருமான
Read More

தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.

Posted by - November 20, 2018
தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.
Read More

மடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்

Posted by - November 20, 2018
தமிழீழத்தின் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம்.…
Read More