முல்லைத்தீவு மாவட்ட குடி நீர் அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுங்கள்

Posted by - November 25, 2022
உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழான நீர் வழங்கல் சுகாதார மேம்பாடு திட்டத்தின் கீழான செயற்திட்டத்தை ஏனைய மாவட்டங்களுக்கு 2024…
Read More

வலி வடக்கில் 30 வருடங்களுக்குப் பிறகு புதிதாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை நேற்று திறப்பு

Posted by - November 25, 2022
வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/247 தையிட்டி கிழக்கு வள்ளுவர் புரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள…
Read More

 மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு  25.11.2022.

Posted by - November 25, 2022
மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு  25.11.2022  இன்று நடைபெற்றது.தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான…
Read More

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இரத்ததான முகாம் : பொலிஸார், புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்

Posted by - November 25, 2022
மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று முல்லைத்தீவு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில்…
Read More

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தருமாறு போரும் இராணுவம்!

Posted by - November 25, 2022
முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின்…
Read More

முல்லைத்தீவில் மாவீரர் தினம்:விசாரணையில் ஈடுபட்டுள்ள புலனாய்வாளர்கள்!

Posted by - November 25, 2022
மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் உள்ள தமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி நினைவேந்தல் வாரத்தை…
Read More

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் உயிரிழப்பு! மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

Posted by - November 25, 2022
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…
Read More

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

Posted by - November 25, 2022
2022 மாவீரர் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில்  முன்னாள் அரசியல் துறைப் போராளி வேங்கை தலைமையில் இன்று…
Read More

திருக்கோயில் கிராமத்தில் மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு

Posted by - November 25, 2022
திருக்கோயில் கிராமத்தில் மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு.
Read More

மனித புதைகுழி எச்சங்களை பகுப்பாய்வுக்கு தெரிவு செய்ய மன்னார் நீதிமன்றம் அனுமதி

Posted by - November 25, 2022
அமெரிக்கா புளோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மனித புதைகுழி எச்சங்களை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் பகுப்பாய்வுக்கு தெரிவு செய்ய…
Read More