புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – ஆராய்வதற்காக நகல்வடிவை கோரியது மனித உரிமை ஆணைக்குழு

Posted by - September 13, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அதன் நகல்வடிவை சமர்ப்பிக்குமாறு இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு…
Read More

ஜனாதிபதி வௌிநாட்டு விஜயம்

Posted by - September 13, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.…
Read More

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் அபாயம்

Posted by - September 13, 2023
செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

ரயிலில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞருக்கு இழப்பீடு

Posted by - September 13, 2023
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் ஹொரபே பகுதியில் ரயிலின் கூரையில் பயணித்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம்…
Read More

பண மோசடியில் ஈடுபட்ட பெண் சிக்கினார்

Posted by - September 13, 2023
பொரளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 05…
Read More

பதில் அமைச்சர்கள் நியமனம் !

Posted by - September 13, 2023
ஜனாதிபதியின் கீழ் காணப்படும் சில அமைச்சுகளின் கடமைகளை முன்னெடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர்…
Read More

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - September 13, 2023
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று  (12) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More

ஆனந்த குமாரசிறி தலைமையிலான தெரிவுக்குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள்

Posted by - September 13, 2023
உயிர்த்த  ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க முன்னர் குண்டுத்தாக்குதல் தொடர்பில்…
Read More

நீதிபதிகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு

Posted by - September 13, 2023
நீதிமன்றம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்…
Read More

நாட்டுக்குள்ளேயே விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண முடியும்

Posted by - September 13, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மற்றும் தற்போது அமைக்க இருக்கும் விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் அனைத்தையும் ஆராயந்து…
Read More