சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபுலவு மக்கள் 704 நாட்களாக ஆர்ப்பாட்டம்

Posted by - February 2, 2019
Sஎதிர்வரும் 04ஆம் திகதி இலங்கையினுடைய 71ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமது காணிகளை விடுவிக்கக் கோரி 704 நாட்களாக…
Read More

டிரம்ப் – கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாவது சந்திப்பை வியட்நாமில் நடத்த திட்டம்

Posted by - February 2, 2019
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என…
Read More

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட்டது!

Posted by - February 1, 2019
திருகோணமலை தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின் 20வது ஆண்டு…
Read More

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு

Posted by - February 1, 2019
யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு நடவடிக்கைக்கு தமது கட்சியும் ஆதரவு வழங்கும் என்று தமிழ் மக்கள்…
Read More

ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 31, 2019
தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம்? ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வாழ்வதற்கு வழியின்றி உயிர் வாழ…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில்.

Posted by - January 30, 2019
சிங்கள படையரினரால் போரின் இறுதிநாட்களிலும் மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்ட்ட தங்கள் உறவுகளை தேடி அவர்களுக்கான தீர்வினை கோரி வடக்கு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில் அணிதிரள்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - January 30, 2019
January 29, 2019 Norway சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…
Read More

கிளிநொச்சி வைத்தியசாலையில் வரலாற்று சாதனை

Posted by - January 28, 2019
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee…
Read More

விடுதலை புலிகளின் சீருடையுடன் புகைப்படம் எடுத்த 6 இளைஞர்கள்!

Posted by - January 28, 2019
தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் புகைப்படம் எடுத்த 6 இளைஞர்கள் காவல் துறையினர் கைது செய்ய ப்பட்டுள்ளனர். விடுதலை புலிகளுடன்…
Read More

மாற்றுக் குழு போராளிகளுக்கு நினைவுத் தூபிகள் எதுவும் அமைக்கப்படக் கூடாது!

Posted by - January 28, 2019
வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வீரவேங்கைகளைத் தவிர்த்து வேறு மாற்றுக் குழு போராளிகளுக்கு…
Read More