காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதரவாக முழு அடைப்புப் போராட்டம் காரணமாக நாளை வடக்கு மாகாணம் முழுமையாக முடங்கும்

Posted by - February 24, 2019
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இந்த…
Read More

இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தும் நாடகமாடுகின்றது- நவநீதம் பிள்ளை

Posted by - February 24, 2019
இலங்கையின் அரசதலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்காக  அமைச்சரவையின்…
Read More

ஹர்த்தாலுக்கு ஆதரவு அதிகரிப்பு

Posted by - February 23, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More

கொக்கைன் போதைப்பொருள் தொடர்பானவிசாரணை அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிக்கப்படும்-பேராசிரியர் ஆசு மாரசிங்க

Posted by - February 23, 2019
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் நாமநாயக்கவால் முன்வைக்கப்பட்ட ‘ கொக்கைன் போதைப் பொருள் ” விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையினை எதிர்வரும்…
Read More

அரசியல் கட்சிகள்-அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு !

Posted by - February 23, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை மறுதினம்…
Read More

நான்காவது தமிழ் இதழியல் மாநாடு முதற்றடவையாக யாழ்ப்பாணத்தில்!

Posted by - February 23, 2019
நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்  முதற்றடவையாக இடம்பெற உள்ளது. பன்னாட்டு…
Read More

தொடர்கின்ற ஈருருளி பயணம் – நான்காவது நாள்

Posted by - February 22, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம் அர்லோன் மாநகரைச் சென்றடைந்தது. …
Read More

கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம்!

Posted by - February 22, 2019
ஊடகப்பணியின் போது வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களது குடும்பங்களிற்கான இடைக்கால…
Read More

“மிலிட்டரிக்காரனுக்கு மட்டும் தான் பொண்ணு தருவோம்…!” தேசப் பற்றுள்ள கிராமம்….!

Posted by - February 22, 2019
தேனி மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது, மேலக்கோவில்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் அனைவருமே, ராணுவத்தில்…
Read More

வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு!தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

Posted by - February 21, 2019
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும்  கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை…
Read More