குற்றவியல் நீதிமன்றக் கோரிக்கையை கைவிடுமாறு மேற்குலகம் அழுத்தம் : ஜெனீவாவலிருந்து கஜேந்திரகுமார் பிரத்தியேக செவ்வி

Posted by - March 17, 2019
இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்…
Read More

யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் மாபெரும் பேரணி

Posted by - March 16, 2019
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட…
Read More

நீதிக்காய் எழுவோம் -இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!

Posted by - March 15, 2019
16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி…
Read More

ஹம்பாந்தோட்டையில் 250 கிலோ வெடிப்பொருட்கள் மீட்பு!

Posted by - March 15, 2019
ஹம்பாந்தோட்டை  கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சூரியவெவ விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள்…
Read More

உத்தரிப்புக்களின் அல்பம் :தெருவோர புகைப்பட கண்காட்சி

Posted by - March 15, 2019
முல்லைதீவு மாவட்ட ஊடகவியலாளர் கே.குமணன் தமிழர் தாயகத்தின் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டங்கள் பற்றிய தன்னால் பிடிக்கப்பட்ட புகைப்படங்களினை உள்ளடக்கிய புகைப்படக்கண்காட்சியொன்றை…
Read More

மேஜர் செல்வராசா மாஸ்ரின் தாயார் காலமானார்!

Posted by - March 15, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியருமாகத் திகழ்ந்த மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு அவர்களின் தாயார்…
Read More

நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது!

Posted by - March 14, 2019
நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது! தமிழறிஞர் முனைவர் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்…
Read More

மயிலிட்டியில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு!

Posted by - March 14, 2019
மயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திவாரத்தை கிண்டியபோது இரண்டு கண்ணிவெடிகளும் துப்பாக்கி ரவைகளும்…
Read More

ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது-காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்

Posted by - March 14, 2019
பெருபான்மை அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது என காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வுனியா…
Read More

ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - March 14, 2019
ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இடித்துரைப்பு! –அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை– ஈழத்தமிழர்களுக்கு…
Read More