குற்றக் கும்பலுடன் தொடர்புடைய 09 பேர் கைது

Posted by - April 6, 2024
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் பிரகாரம்…
Read More

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நுழைய தற்காலிக தடை!

Posted by - April 6, 2024
கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
Read More

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த UK!

Posted by - April 6, 2024
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel…
Read More

பாதாள உலக குழு உறுப்பினர் ரத்கம விதுரவின் சகா கைது!

Posted by - April 6, 2024
”ரத்கம விதுர” என்ற பாதாள உலக குழு உறுப்பினருக்கு  உதவியதாக சந்தேகிக்கப்படும் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

டெங்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பும் குறைந்தன!

Posted by - April 6, 2024
இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாகச் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
Read More

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதம்! வற் வரியில் தாக்கம் செலுத்தலாம்

Posted by - April 6, 2024
2022 ஒக்டோபர் வரை நடைமுறையில் இருந்த சிரேஷ்ட பிரஜைகளின் வட்டியை வழங்குவதற்கான கூடுதல் பணத்திற்காக 17 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய…
Read More

பசிலின் புதிய திட்டம் அம்பலம்

Posted by - April 6, 2024
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வெற்றி பெறக்கூடிய கட்சி உறுப்பினர்களை தன் பக்கம் இணைத்துக்…
Read More

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

Posted by - April 6, 2024
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) முச்சக்கர வண்டியொன்றின் மீது மரம் விழுந்ததில்…
Read More

கற்பிட்டியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்

Posted by - April 6, 2024
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி கரையோரப் பகுதியில் மீன் வாடியொன்றில். இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More

துர்நாற்றம் வீசிய நிலையில் சடலம் மீட்பு!

Posted by - April 6, 2024
குருணாகல் – கொகரெல்ல பகுதியிலுள்ள வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
Read More