அவசரகால சட்டத்தினால் தமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்!

Posted by - May 24, 2019
அவரசகாலச் சட்டத்தினால் தாமும் தமிழ் மக்களுமே பல்வேறு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்…
Read More

அவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்

Posted by - May 24, 2019
அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீட்டிக்க இன்று சபையில் 14 மேலதிக  வாக்குகளால் அங்கீகாரம் பெறப்பட்டது. அவசரகால சட்டத்தை…
Read More

ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை ஹிஸ்புல்லாவிற்கு தெரியும்-யோகேஸ்வரன்

Posted by - May 24, 2019
மட்டக்களப்பில் இயங்கிய ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு தெரியுமென தமிழ் தேசியக்…
Read More

மைத்திரியின் செயற்பாட்டைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம்!- த.தே.கூ

Posted by - May 24, 2019
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
Read More

ஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல்- சந்தியா

Posted by - May 23, 2019
ஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு…
Read More

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம்- சிவாஜிலிங்கம்

Posted by - May 23, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின்…
Read More

பாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து- சுரேஷ்

Posted by - May 23, 2019
பாகிஸ்தான் அகதிகளால் எமது மக்களுக்கு மாத்திரமன்றி,அருகில் உள்ள இந்தியாவுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமசந்திரன்…
Read More

நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதகரன் விடயத்தில் பாகுபாடு-சாந்தி

Posted by - May 23, 2019
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது…
Read More

மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்குமாறு வலியுறுத்தி ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம்

Posted by - May 23, 2019
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு…
Read More