மத்தள விமான நிலையம் தொடர்ந்தும் நட்டத்தில்

Posted by - October 10, 2023
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச பரிவர்தனை ஆலோசகரின் ஆலோசனையின் கீழ் இலங்கை விமான…
Read More

இந்தியா – இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டது

Posted by - October 9, 2023
இந்தியா – இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை நாளை ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் –…
Read More

இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம்

Posted by - October 9, 2023
இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக…
Read More

அடுத்த வருடத்திலும் தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் சூழ்ச்சி – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

Posted by - October 9, 2023
அரசாங்கம் ஏற்கனவே தேர்தல்களை ஒத்திவைத்துள்ள நிலையில்,   அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலைகளையும் ஒத்திவைக்கத் தேவையான கூட்டுச் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் முன்னெடுத்துள்ளதாக…
Read More

அரசியல்வாதிகள் முறையாக மின் கட்டணத்தை செலுத்தினால் மின்சாரசபை நட்டமடையாது – ஓமல்பே சோபித தேரர்

Posted by - October 9, 2023
அரசியல்வாதிகளும் அவர்களின் உறவினர்களும் மின்சார கட்டணத்தை முறையாக செலுத்தினால் மின்சார சபை நட்டமடையாது, மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கான நெருக்கடியான நிலை…
Read More

இறக்குமதி கட்டுப்பாட்டு தளர்வு

Posted by - October 9, 2023
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை…
Read More

ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு

Posted by - October 9, 2023
ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Read More

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலம்

Posted by - October 9, 2023
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைப்பதற்கும்…
Read More

மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது மணல் வியாபாரி உட்பட சிலர் தாக்குதல்!

Posted by - October 9, 2023
மதுரங்குளி, முக்குதொடுவா பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரை மணல் வர்த்தகர் உட்பட சிலர் கொடூரமாக தாக்கியுள்ளதாக…
Read More

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசிலின் அறிவிப்பு !

Posted by - October 9, 2023
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம்…
Read More