யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான்!

Posted by - July 28, 2020
இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே…
Read More

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்?

Posted by - July 27, 2020
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு…
Read More

அஸ்தமித்துப்போன ஆர்வம்

Posted by - July 22, 2020
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு…
Read More

தற்கொலை குண்டுதாரி புலஸ்தினி புலனாய்வு துறையினரின் கண்களுக்கு மண்ணை தூவி தப்பியது எப்படி?

Posted by - July 20, 2020
ஊயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலத்தினி புலனாய்வு
Read More

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா?

Posted by - July 19, 2020
“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால்…
Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன்

Posted by - July 16, 2020
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும், தனது பள்ளிப்பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில் ஈடுபட்டவருமான சகோதரி திருமதி பத்மா சோமகாந்தன்…
Read More

சமாந்தர அரசு உருவாகிறதா

Posted by - July 14, 2020
 இலங்கையில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள், சமாந்தரமான ஒரு அரசு உருவாக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக, கடந்தவாரம் ஒரு அறிக்கையின் மூலம் எச்சரிக்கை…
Read More

வடக்கின் களம் யாருக்கு பலம்?

Posted by - July 13, 2020
சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும்…
Read More

புலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.

Posted by - July 12, 2020
ஏதோவந்திட்டம் கொஞ்சக்காலம் இருந்து உழைச்சுக்கொண்டு நாட்டுக்கு திரும்பிப்போவம் ஒவ்வொரு தமிழரும் புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் உச்சரித்த வார்த்தைதான் இது. உழைப்பு என்பது…
Read More

புனிதமிழந்த கோஷங்கள்

Posted by - July 12, 2020
அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம்…
Read More