நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை!

Posted by - March 24, 2020
நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க இந்த ஆலோசனையை…
Read More

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

Posted by - March 24, 2020
இன்று பிற்பகல் 2.45 மணி வரையில் நாட்டில் இதுவரை 100 கொரோனா வைரஸ் (கொவிட் -19) நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More

கொரோனா சந்தேகம் ! ரக்ஷ்ய பிரஜை உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 24, 2020
காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் ரக்ஷ்ய பிரஜை உட்பட ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து…
Read More

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்படும் இல்லை – சமல்

Posted by - March 24, 2020
அத்தியாவசிய உணவு பொருட்களை எவ்வித தட்டுப்பாடுமின்றி குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த…
Read More

கொழும்பு, கம்பஹா, களுத்துறை அதிக அபாய வலையங்களாக பிரகடனம்

Posted by - March 24, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் அதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே…
Read More

மீன்பிடிக்க அனுமதி – மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted by - March 24, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது மீன்பிடித் துறையினர் தாங்கள் பிடிக்கும் மீன்களை விற்பனை நிலையத்திற்கு எடுத்துச் செல்ல விசேட…
Read More

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி

Posted by - March 24, 2020
மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க…
Read More

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 311 பேர் வெளியேற்றம்

Posted by - March 24, 2020
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில்…
Read More

எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

Posted by - March 24, 2020
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு ; இருவர் வைத்தியர்கள்

Posted by - March 24, 2020
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
Read More