ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை

Posted by - April 20, 2024
ஐக்கிய மக்கள்சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான யோசனைகளை  கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை…
Read More

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழர் முகாம் பெண் மகிழ்ச்சி

Posted by - April 20, 2024
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது, 1985-ல்…
Read More

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற கொலை ; தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது

Posted by - April 19, 2024
சர்வதேச அளவில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதுடைய குறித்த சந்தேக நபர் 1991…
Read More

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்!

Posted by - April 19, 2024
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு…
Read More

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில் காமினி!

Posted by - April 18, 2024
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காகவே…
Read More

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!’

Posted by - April 16, 2024
கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (17) விசாரணைகளை முன்னெடுத்தது.…
Read More

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.

Posted by - April 16, 2024
யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா…
Read More

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின் தெளிவுபடுத்தல் !

Posted by - April 16, 2024
கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…
Read More

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

Posted by - April 16, 2024
மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More