வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் பூசகர் சிவத்திரு மதிமுகராசா கைது – அகில இலங்கை சைவ மகா சபை கண்டனம்

Posted by - March 8, 2024
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை கைது…
Read More

வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

Posted by - March 8, 2024
சிவராத்திரி பூசைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால்…
Read More

மூவருடன் மீன்பிடிப்பதற்காக சென்ற படகு மாயம்!

Posted by - March 8, 2024
மீன்பிடிப்பதற்காக கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில்…
Read More

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது – சுகாஷ் அறிவிப்பு

Posted by - March 8, 2024
சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார்.
Read More

மன்னாரில் தென்னை மரங்களை தாக்கும் ‘வெண் ஈ’க்கள் அதிகரிப்பு

Posted by - March 7, 2024
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் ‘வெண் ஈ’யின் தாக்கம்  அதிகரித்துள்ள நிலையில், வெண் ஈ…
Read More

மட்டக்களப்பில் வீடு ஒன்றில் குப்பைக்குள் கிடந்த குண்டு வெடிப்பு ; ஒருவர் படுகாயம்

Posted by - March 7, 2024
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த…
Read More

மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் – அருட்தந்தை எஸ்.மாக்கஸ்

Posted by - March 7, 2024
எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், மன்னார் தீவு…
Read More

கட்டுப்பாட்டை இழந்த பஸ் கராஜை மோதி 13 பேர் காயம்!

Posted by - March 7, 2024
ஓடிக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமடைந்ததால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மதவாச்சியிலுள்ள வீடு ஒன்றுடன் கூடிய கராஜ் மீது…
Read More

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தை இடைக்கால நிர்வாக சபையிடம் கையளித்து சிவராத்திரி நிகழ்வை முன்னெடுக்கவும்

Posted by - March 7, 2024
இடைக்கால நிர்வாக சபையிடம் நிர்வாகத்தை கையளித்து சிவராத்திரி நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளருக்கு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர்…
Read More

யாழ். நல்லூர் ஆலயம் முன்பாக விபத்து

Posted by - March 7, 2024
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டிடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More