இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் நல்லூரில் கலந்துரையாடல்

Posted by - April 1, 2023
இலங்கையில் இந்து சமயம் மற்றும் இந்து மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலொன்று நேற்று (31) நல்லூரில்…
Read More

வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை

Posted by - April 1, 2023
தாம் பணி செய்த காலத்தில் வழங்கப்படாத வேதனத்திற்கும், பணி செய்த காலத்தில் சேமித்து ஓய்வின் பின்னர் பெறப்படும் கொடுப்பனவிற்கும் பெருந்தொகை…
Read More

மன்னாரில் 16 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு வேறு இடங்களில் இருவர் கைது!

Posted by - April 1, 2023
மன்னாரில் இரு வேறு சந்தர்ப்பங்களில் 16 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இரு சந்தேக நபர்கள் நேற்று (31) மன்னார்…
Read More

இராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு விளக்கமறியலில்

Posted by - April 1, 2023
கரடியனாறு – மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரும்…
Read More

ஆக்கிரமிப்பு நோக்குடன் செயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும்

Posted by - April 1, 2023
அறிவியல் ஒழுக்கத்தின் படியான வரலாற்று ஆய்வுகளுக்குப் பதிலாக, அதற்கு மாறான  முறையில் ஆக்கிரமிப்பு நோக்குடன் வரலாற்றுப் புனைவைச் செய்யும் தொல்லியல்…
Read More

வட, கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்து போராட்டம்

Posted by - April 1, 2023
வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று…
Read More

மட்டக்களப்பில் புதையல் தோண்டிய 3 இராணுவ வீரர்கள், தேரர் ஒருவர் கைது

Posted by - April 1, 2023
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரலக்குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 3 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பௌத்த…
Read More

வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு

Posted by - April 1, 2023
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக…
Read More

ஆளுநரின் பணிப்புரையில் மீண்டும் பொருத்தப்பட்ட ஆறுமுக நாவலரின் திருவுருவப்படம்

Posted by - March 31, 2023
கழற்றப்பட்ட ஆறுமுக நாவலரின் திருவுருவப்படம் மீண்டும் நேற்றய தினம் (30.03.2023) பொருத்தப்பட்டது. யாழ். நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த…
Read More