பிரான்சில் இடம்பெற்ற ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆவது ஆண்டு விழா நிகழ்வு

Posted by - April 18, 2023
பிரான்சு ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 27 ஆவது ஆண்டுவிழா நேற்று 15.04.2023 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு சிறப்பாக…
Read More

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு.-லண்டன்

Posted by - April 18, 2023
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு நேற்று லண்டன் வடமேற்க்கு பிராந்தியத்தினில்…
Read More

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுடன் ரெலோ முக்கிய சந்திப்பு!

Posted by - April 14, 2023
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிளுக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான (ரெலோ) சந்திப்பு லண்டனில் உள்ள வெளிவிவகார அமைச்சு காரியாலயத்தில்…
Read More

இலங்கைத் தீவின் ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கு உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தீர்வாகாது -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - April 11, 2023
10. ஏப்ரல் 2023 நேர்வே எதிர்வரும் ஆனி மாத ஐநா அமர்வைக் குறிவைத்து சிறிலங்கா அரசு மிகவேகமாகச் செயற்பட்டுக் கொண்டு…
Read More

இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து

Posted by - April 6, 2023
இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.
Read More

சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுவது அவசியம் – புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் வலியுறுத்தல்

Posted by - April 4, 2023
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுவதன் அவசியம் குறித்து…
Read More

புலம்பெயர் அமைப்புக்களால் பிரித்தானிய பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்

Posted by - April 3, 2023
அரசாங்கத்தால் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இங்கிலாந்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை விவகாரம்! யாழினை சேர்ந்த நபர் பிரித்தானியாவில் கைது

Posted by - April 2, 2023
யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

வவுனியாவில் இன்று மாபெரும் மக்கள் போராட்டம்.(காணொளி)

Posted by - March 30, 2023
வவுனியாவில் இன்று மாபெரும் மக்கள் போராட்டம் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய அழிப்புற்கெதிராக இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.  
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்ட வாகைமயில் 2023.

Posted by - March 27, 2023
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் எனும் நடனப்போட்டியினை தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி, நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கொரோனா விசக்கிருமியின் தாக்கம்…
Read More