மைத்திரிக்கும், மஹிந்தவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை- கோட்டாபய ராஜபக்ஸ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…
மேலும்