நிலையவள்

மைத்திரிக்கும், மஹிந்தவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை- கோட்டாபய ராஜபக்ஸ

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…
மேலும்

தமிழ் நீதிபதிகளில் நம்பிக்கை இல்லை- பெங்கமுவ நாலக்க தேரர்

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இராணுவ சிப்பாய்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமானது, மற்றுமொரு இனவாத செயற்பாடா என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோர் தொடர்ந்தும் இனவாத அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பெங்கமுவ…
மேலும்

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்று, உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை…
மேலும்

வட பகுதியில் இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே பொறுப்பு-ஜனாதிபதி

Posted by - October 14, 2016
வடக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல் அநுராதபுரம் மகாஜன விளையாட்டரங்கில் நடைபெற்ற 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால…
மேலும்

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா செய்யத் தீர்மானம்

Posted by - October 13, 2016
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள்…
மேலும்

மாமியாரைக் கொலைசெய்த மருமகனுக்கு 7 வருடம் சிறை-நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் காரைநகரில் மாமியாரைக் கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையளித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய பொன்னம்பலம் பதுமநிதி என்பவரை 2008 ஜனவரி 9ஆம் திகதி தடியால் அடித்து கொலை…
மேலும்

மேன்முறையீட்டு மனுவொன்றைத் தள்ளுபடி செய்த நீதிபதி இளஞ்செழியன்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய…
மேலும்

சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதியின் உரை

Posted by - October 13, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதையே அம்பலப்படுத்தி உள்ளதாக ஊழல், மோசடிகளுக்கு எதிரான முன்னணி தெரிவிக்கின்றது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் படைத்…
மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 13, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. மலையகப்பகுதியில் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தொடர்கவனயீர்ப்ப போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளநொச்சி மாவட்ட…
மேலும்

நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2016
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று வவுனியா நகரை சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று காலை 5.00 மணிக்கு வவுனியா புளியங்குளத்தில் ஆரம்பமாகி வவுனியா நகரை சென்றடைந்தது. வவுனியா நகரில்…
மேலும்