நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்!

Posted by - January 21, 2021
அதிரடியாக வருகின்ற புல்டோசர் வாகனம் ஓசைபடாமல் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றது. அடுத்த கனமே அங்கு நுழைவாயிலுக்கு அருகில் முள்ளிவாய்க்காலில் இறந்த…
Read More

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி – வாக்குறுதி நிறைவேறுமா?

Posted by - January 20, 2021
“யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக,…
Read More

வெகுஜன எழுச்சிக்கு வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

Posted by - January 19, 2021
யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின்  நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையும் அதை நேரடியாக காணொளி…
Read More

தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை:- முழு விபரம்!

Posted by - January 17, 2021
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Read More

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும்

Posted by - January 15, 2021
பலர் முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது..
Read More

படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள்

Posted by - January 15, 2021
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது.…
Read More

தனித்து நிக்கின்றோமா?? இளந்தீரன்.

Posted by - January 10, 2021
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவம் எல்லோர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இல்லாமல் அதற்க்கான…
Read More

தனது வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது உண்மையில்லை – விக்னேஸ்வரன்

Posted by - January 4, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான்…
Read More

ICCPR எனப்படும் சர்வதேசச் சமவாயமும் இலங்கை அரசியல் யாப்பும்

Posted by - January 4, 2021
சர்வதேச சமவாயத்தைக் கொச்சைப்படுத்தும் முறையிலேயே இலங்கை பாராளுமன்றம் 2007 இல் அதனை அங்கீகரித்துள்ளது என்பதைக்கூட ஜெனீவா மனித உரிமைச் சபையில்…
Read More

யாழ். மாநகர சபையின் அரசியல்; யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்?

Posted by - January 3, 2021
‘தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!” என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. ‘நான்…
Read More