2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்- அமைச்சர் தகவல்

Posted by - January 4, 2022
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Posted by - January 4, 2022
தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு- புதுக்கோட்டை கலெக்டரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

Posted by - January 4, 2022
வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படாமல் இருக்க துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக குரல்…
Read More

நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Posted by - January 4, 2022
திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read More

திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ.1 லட்சம் கொள்ளை

Posted by - January 3, 2022
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

33 லட்சம் சிறுவர்களுக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - January 3, 2022
சிறுவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Read More

நெல்லுக்கு உரிய விலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Posted by - January 3, 2022
நெல்லுக்கு உரிய விலை உடனடியாக கொடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுத்து விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும் என்று…
Read More

அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க முக கவசமே பாதுகாப்பு கேடயம் – மு.க.ஸ்டாலின்

Posted by - January 3, 2022
ஒமைக்ரான் வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Read More

சென்னையில் 6 நாளில் 4 மடங்காக உயர்ந்த கொரோனா தொற்று

Posted by - January 3, 2022
பொது இடங்களிலும், வணிக வளாகங்களிலும் திரளும் மக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலேயே சுற்றிவருவது வழக்கமாக இருக்கிறது.
Read More

கட்டபொம்மன் பிறந்தநாளில் நாட்டுப்பற்றுடன் வாழ உறுதியேற்போம்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Posted by - January 3, 2022
குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் செய்த தியாகங்கள் இந்தப் பூமி உள்ளளவிலும் நிலைத்து நிற்கும் என்று…
Read More