செந்தூரனுக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி.

Posted by - April 26, 2020
செந்தூரன் விடைபெற்றான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் வலி கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான இலகுநாதன் செந்தூரன் அவர்களது…
Read More

அரசியலில் ஒப்பற்ற குரல்கொடுத்தவர் தந்தை செல்வநாயகம் (செல்வா)

Posted by - April 26, 2020
ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898…
Read More

சிறிலங்காவில் மேலும் 7 கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 467 ஆனது!

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் மேலும் 7 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிறிலங்காவில் …
Read More

வட தமிழீழத்தில் கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்-மருத்துவர் த.காண்டிபன்

Posted by - April 26, 2020
கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 460ஆக அதிகரிப்பு

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் மேலும் 8 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு

Posted by - April 25, 2020
சிறிலங்காவில்  மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக…
Read More

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் பயணிக்கலாம்!

Posted by - April 25, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம்…
Read More

நாங்களே 3 மாதம் தண்ணி இல்லாமல் இருக்கிறம் உனக்கு தண்ணீர் வேணுமா? – முதியவரைத் தாக்கிய சிறிலங்கா காவல் துறை

Posted by - April 25, 2020
யாழ். சித்தங்கேணி பகுதியில் குடி தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் ஒருவரை வட்டுகோட்டை காவல் துறையை மறித்து அவரது தண்ணீர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு

Posted by - April 25, 2020
சிறிலங்காவில் 13 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு.…
Read More