களு கங்கையில் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்பு
புளத்சிங்கள – இஹல நாரங்கல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்தவாறு இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஆண் ஒருவரின் சடலமே…
மேலும்