நிலையவள்

களு கங்கையில் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்பு

Posted by - March 20, 2017
புளத்சிங்கள – இஹல நாரங்கல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்தவாறு இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஆண் ஒருவரின் சடலமே…
மேலும்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - March 20, 2017
எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த…
மேலும்

18 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

Posted by - March 20, 2017
18.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனாத்துவில்லு – புத்தளம் வீதியின் 6 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த கேரள…
மேலும்

நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலங்கையர்களின் பொறுப்பு – ரணில்

Posted by - March 20, 2017
நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வீரக்கெட்டிய, ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாறிறிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்காக சர்வதேச நீதிமன்றமோ?…
மேலும்

வடமாகாணத்தை சேர்ந்த 5 கூட்டுறவு சபை உபதலைவர்கள் இந்தியா பயணம்

Posted by - March 20, 2017
வடமாகாணத்தில் உள்ள  5 கூட்டுறவு சபைகளினதும்  உப தலைவர்களும்   நிர்வாக  பயிற்சி வகுப்பிற்காக இன்றைய தினம் இந்தியாவின் மும்பாய் பயணமாகின்றனர். கூட்டுறவுகள் தொடர்பான நிர்வாகம் , நிதி சார் விடயங கள் கூட்டுறவின் மூலம் தற்போதைய சந்தைய பெருக்குவது மற்றும்…
மேலும்

வட்டக்கச்சி விவசாய காணியை இராணுவம் மீள ஒப்படைக்க வேண்டும்

Posted by - March 20, 2017
வட்டக்கச்சியில் உள்ள வட மாகாண விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான விவசாயப் பண்ணையினையும் இராணுவம் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார். இது குறித்து விவசாய சம்மேளனத்தின் செயலாளர்…
மேலும்

பாலைதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு பங்கு பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் திருநாள் திருப்பலி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாள் திருப்பலியில் யாழ்ப்பாணம், மன்னார் உட்பட பல…
மேலும்

போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்

Posted by - March 20, 2017
போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பான கருத்தை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட சுயாதீன நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர்…
மேலும்

காணாமல் போன தமது உறவுகள் இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்று கொள்ள மறுக்கின்றனர் – கோட்டபய

Posted by - March 20, 2017
காணாமல் போனதாக கூறும் தமது உறவுகள் போரில் இறந்து விட்டதாக கூறினாலும், அவர்களது உறவினர்கள் அதனை ஏற்க மறுப்பதாக கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தாம் பதவியில் இருந்த போது கோட்டாய ராஜபக்ஷவை…
மேலும்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி, மற்றும் மூல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது தமது உரிமைச்சான்றிதழ்களை தவற விட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புதிய செயற்திட்டம் தொடர்பாக திணைக்கள தலைவர்கள், மற்றும் மாவட்ட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று…
மேலும்