உணவுப்பொருட்களின் போக்குவரத்துக்குச் சிரமங்களையோ இடையூறுகளையோ தடுங்கள் – மஹிந்த

Posted by - March 29, 2020
உணவுப் பொருட்களை வாகனங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும் தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை…
Read More

கொரோனா தொற்றாளர் ஒருவர் குணமடைந்தார்..!

Posted by - March 29, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் குணமடைந்த நிலையில் இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகியுள்ளது. மேலும் கொரோனா…
Read More

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையரின் உடல் தகனம்

Posted by - March 29, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கை பிரஜையின் உடல் சற்றுமுன்னர் கொட்டிகாவத்தை மயானத்தில் கடும் பாதுகாப்பு மற்றும்…
Read More

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்

Posted by - March 29, 2020
இலங்கையில் நேற்று (28) புதிததாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்களுள் நான்கு பேர் இந்தியாவிலிருந்து அண்மைக் காலத்தில் நாட்டுக்குள் வந்தவர்களாவர். இதனால்…
Read More

இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதைத் தெரிவிக்கும் பொது மன்னிப்பு- தமிழ் சிவில் சமூகம்

Posted by - March 29, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு…
Read More

ஹொரவபொத்தானையில் உள்ள பள்ளிவாசல்களை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்!

Posted by - March 29, 2020
ஹொரவபொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசலினால் குறித்த அறிவித்தல்…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு

Posted by - March 29, 2020
இலங்கையில் மேலும் இருவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா…
Read More

பயணிகள் விமானங்கள் உள்நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிப்பு!

Posted by - March 29, 2020
இலங்கைக்குள் பயணிகள் விமானங்கள் உள்நுழைவதற்கு  விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர்…
Read More

புத்தளத்தில் 100 பேரை தனிமைப்படுத்த தீர்மானம்

Posted by - March 29, 2020
புத்தளம்- கடையங்குளம் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக,…
Read More

வைத்தியசாலைகளுக்கு கிளினிக் வரவேண்டாமென வலியுறுத்தல்

Posted by - March 29, 2020
எளிதில் கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய நீரிழிவு, இதய நோய்,  உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோயாளிகளை, வைத்தியசாலைகளுக்கு…
Read More